புகைப்படங்களை பதிவிறக்க

0

இன்று நம்மில் பலர் அவசர ஆத்திரத்திற்கு சில புகைப்படங்களை தேடி இணையத்தை சுற்றி வருவோம் இனி தீடி அலைய தீவை இல்லை .புகைப்படங்களை  பதிவிறக்க ஓர் அற்புத இணையதள உள்ளது . நீங்கள் உங்களுக்கு பிடித்த விருப்பமான புகைப்படங்களை கீழ்கண்ட இனைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 மேலும் இந்த இணையத்தில் அதிக நிறைய ஆப்ஷன் உள்ளது .

தயவு செய்து இந்த பதிவை நீங்கள் படித்து பயன் பெறுவதும் அல்லாமல் மற்றவர்களுக்கு சென்று அடைய இந்த பதிவை பகிரவும்

http://www.jcwebstar.com/Wallpaper.html


     

                                                

என்னை பற்றி சில வார்த்தைகள் உங்களோடு

0

என்பெயர் : விஜய் . நான் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள "கும்முடிபூண்டி " என்ற ஊரில் இருக்கிறேன்

நான் பல விபரங்களை பல நண்பர்களுக்கு சொல்ல இந்த "பகிர்வோம் இணையத்தில் " என்பதை ஆரம்பித்து உள்ளேன் .

என்னை தொடர்பு கொள்ள : 8220332979

website : http://www.jcwebstar.com

ஆன்லைனில் செய்தித்தாள்களை படிக்கலாம் வாங்க

0

இந்த கால கட்டத்தில் வேலைக்கு செய்பவர்கள் அனைவருக்குமே "நேரம் " என்பது எட்டாக்கனியே இந்த நிலையில் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை நாம் தொலைகாட்சியில் பார்ப்பதும் அல்லது  செய்திதாள்களை வாங்கி படிப்பதும் இயலாதது , ஆனால் இன்று உங்களுக்கு  ஓர் நற்செய்தியை

   Jcwebstar    என்ற நிறுவனம் வழங்குகிறது

இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் செய்திகளை இருந்த இடத்தில் இருந்தே படிக்கலாம் . இந்த இணையத்தில் அனைத்து நாடுகளின் அனைத்து மொழிகளில் செய்திகளை நீங்கள் இலவசமாக படிக்கலாம் . மேலும் அதிக விபரங்களை உள்ளடக்கி உள்ளது எனவே நீங்களே  http://www.jcwebstar.com ல் சென்று பாருங்கள்

                                                             
 jcwebstar
                        

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - ஆலோசனை

0
                            online-job-in-tamil

வணக்கம் நண்பர்களே , இன்று நான் இந்த பதிவை எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .

இன்று எப்படி ஆன்லைன் மூலமாக எப்படி சம்பாதிக்கலாம் என்பதை குறித்து சொல்ல போகிறேன் .

ஆன்லைனில் வேலை என்றாலே "திருட்டு வேலை " என்பார்கள் பலர் . அது உண்மை தான் . எப்படி என்றால் இந்த காலத்தில்
 பொய் சொல்லி ஆன்லைனில் வேலை கொடுப்பதாக பணம் வாங்கி ஏமாற்றுவர்கள் பலர் . எனவே தான் உண்மையாக ஆன்லைனில் வேளை இருப்பதாக

சொன்னாலும் அதை பலர் நம்ப மறுக்கிறார்கள் .  ஏனென்றால் ஏமாற்று போனவர்களில் பலர் கள்ள ஆலோசனையை கேட்டவர்கள் . சரி போனது போகட்டும் இனிமேல் நேர்மையாக சம்பாதிக்க பல வழி உண்டு , அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்