0
வணக்கம் நண்பர்களே , இன்று நான் இந்த பதிவை எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .
இன்று எப்படி ஆன்லைன் மூலமாக எப்படி சம்பாதிக்கலாம் என்பதை குறித்து சொல்ல போகிறேன் .
ஆன்லைனில் வேலை என்றாலே "திருட்டு வேலை " என்பார்கள் பலர் . அது உண்மை தான் . எப்படி என்றால் இந்த காலத்தில்
பொய் சொல்லி ஆன்லைனில் வேலை கொடுப்பதாக பணம் வாங்கி ஏமாற்றுவர்கள் பலர் . எனவே தான் உண்மையாக ஆன்லைனில் வேளை இருப்பதாக
சொன்னாலும் அதை பலர் நம்ப மறுக்கிறார்கள் . ஏனென்றால் ஏமாற்று போனவர்களில் பலர் கள்ள ஆலோசனையை கேட்டவர்கள் . சரி போனது போகட்டும் இனிமேல் நேர்மையாக சம்பாதிக்க பல வழி உண்டு , அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்